Friday, January 21, 2011

சாருவின் புதிய நூல்

தமிழ் சினிமா மீது தனது காட்டமான கருத்துக்களால் உலக சினிமா அளவுக்கு உயர்த்தப்பாடுபடும் சாருவின் புதிய நூல் .


”உள்ளே வராதே மிஷ்கின்”. மிஷ்கின் என்ற தனிமனிதன் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமல்ல பொலிவிய சினிமா,செக் சினிமா முதல் அருகாமை கேரளா சினிமா வரை வளர்கையில்

Labels:

Friday, January 14, 2011

தமிழன் குரல் நூல் வெளியீடு

ம.பொ.சி 1954 – 1955 காலகட்டத்தில் நடத்திய ‘தமிழன் குரல்’ என்ற மாத இதழ் அவருடைய பெயர்த்தி தி. பரமேசுவரியால் தொகுக்கப்பட்டு சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

Labels: