ஆம்; நம்மால் முடியும் – புத்தக விமர்சனம்
ஆசிரியர்: வைகோ
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ. 150
கிடைக்குமிடம்: நூல் உலகம்
உலகில் வாழும் அனைத்து மனித இனங்களும் சம உரிமை பெற்று வாழும் சுதந்திர
உணர்வு படைத்தவை. ஆண்டான் _ அடிமை என்று பாகுபாடு இல்லாத உலகத்தைத்தான்
அனைத்து இன மக்களும் விரும்புகின்றனர்.
உலகில் தோன்றிய மனித இனங்கள்
ஒன்றுக்கொன்று சமம் அற்றவை என்ற சித்தாந்தம் ஆதிக்க இன மக்களிடம் வளர்ந்து,
அந்த மனப்பான்மையே நிறவெறியாகவும் வளர்ந்தது. ஆப்பிரிக்காவிலும்,
அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்கள் அனுபவித்த கொடிய துயரங்கள் சொல்லி
மாளாது.
Labels: book-reviews
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home