Sunday, September 4, 2011

கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சாட்சி புத்தகம்


சென்னையில் கடந்த 04.09.11 அன்று ‘முள்ளிவாய்க்கால் சாட்சி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தக வெளியிட்டு விழா திரு அன்பரசன் தீனதயாளன் மற்றும் எழில் சுரேசு அவர்களின் திருமண நிகழ்வோடு சேர்ந்து நடைபெற்றது. நோர்வேயிலும் லண்டனிலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை தமிழகத்தில் மருத்துவர் எழிலன் தலைமையில் இயங்கும் இளைஞர் இயக்கம் வெளியிட்டத்து. திருமண விழாவிற்கும் இப்புத்தக வெளியீட்டு விழாவிற்கும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home