Friday, September 9, 2011

செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்

நூல்: செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்
ஆசிரியர்: கோ.வீரய்யன்,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மாநிலக் குழு சென்னை-45. பக்.256, ரூ.125.

வரலாறு என்பதே முன்னேற்றத்திற்கான போராட்டம்தான் என்று சொல்வார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக வந்துள்ள நூல்தான், “செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்ற தோழர் கோ.வீரய்யன் அவர்களின் சுயசரிதை. சித்தாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து குடும்பத்தின் வறுமையும், கிராமத்தின் சூழலும் சேர்ந்து பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பு வீரய்யனுக்கு கிடைக்கவில்லை, மாடுமேய்க்கும் வேலைக்கு இடையூறில்லாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் சில மாதங்கள் படித்ததுதான் எழுத்தையும் – எண் கணிதத்தையும் அறிய கிடைத்த அரிய வாய்ப்பு.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home