புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் நூல்கள் வெளியீட்டு விழா
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன்
இலக்கியப் பேரவை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா வரும் 25ம் தேதி
நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி
தலைமை வகிக்கிறார். பேரவைத் தலைவர் சுப்பையா வரவேற்கிறார். இந்த விழாவில்
பேராசிரியர் மோகன் எழுதிய விருந்தும் மருந்தும் செவ்வியல் இலக்கியச்
செழுமை, கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய கவிதை வெளியினிலே…,
Labels: book-release
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home